News December 6, 2024
பதுவையில் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் ஒப்பந்தம்

புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புதுதில்லி, கர்மயோகி பாரத் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஓட்டல் சன்வே மேனரில் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் கைது

சேதராப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல், இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு, சேதராப்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால், பரிசோதனைக்காக சேதராப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அழைத்து சென்றார். அங்கு, செவிலியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என தெரிய வந்தது புகார் படி, போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
News November 28, 2025
புதுச்சேரி: சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் கைது

சேதராப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல், இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு, சேதராப்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால், பரிசோதனைக்காக சேதராப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அழைத்து சென்றார். அங்கு, செவிலியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என தெரிய வந்தது புகார் படி, போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
News November 28, 2025
புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவருடன் சபாநாயகர்!

புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், (27.11.2025) இந்திய குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் உடன் இருந்தார்.


