News December 6, 2024

பதுவையில் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் ஒப்பந்தம்

image

புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புதுதில்லி, கர்மயோகி பாரத் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஓட்டல் சன்வே மேனரில் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Similar News

News November 21, 2025

புதுவை: பஞ்சாயத்துகளுக்கு ஆணையர்கள் நியமனம்

image

புதுவை அரசின் சார்பு செயலர் ஜெயசங்கர் வெளியிட்டுள்ள உத்தரவில், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி கண்காணிப்பாளர் பிரபாகர், வில்லியனூர் கொம்யூன் ஆணையராகவும், ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் விநாயக மூர்த்தி, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையராகவும், காரைக்கால் அரசு மருத்துவமனை, திருநள்ளாறு கொம்யூன் ஆணையராகவும், நியமிக்கப்படட்டுள்ளனர்.

News November 21, 2025

புதுச்சேரியில் 130 பணியிடங்கள் அறிவிப்பு!

image

ஒருங்கிணைந்த தேர்வு முகமை மூலம் மேலும் 130 இளநிலை எழுத்தர் மற்றும் ஒரு ஓவியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி மாலை 3 மணிவரை https:/recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

புதுச்சேரியில் 130 பணியிடங்கள் அறிவிப்பு!

image

ஒருங்கிணைந்த தேர்வு முகமை மூலம் மேலும் 130 இளநிலை எழுத்தர் மற்றும் ஒரு ஓவியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி மாலை 3 மணிவரை https:/recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!