News March 28, 2024
பதற்றமான வாக்குச்சாவடி குறித்து ஆட்சியர் ஆய்வு

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உட்கோட்டத்தில் உள்ள பதற்றமான வாக்கு சாவடி மையங்களான பவித்திரமாணிக்கம், காட்டூர், அகரத்திருநல்லூர், திருக்கண்ணமங்கை ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News April 20, 2025
திருவாரூர்: சீமான் கண்டனம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையம் புதிதாகத் திறக்கப்படவிருக்கும் நிலையில், அவற்றிற்கு கருணாநிதியின் பெயரைச் சூட்ட திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News April 20, 2025
திருவாரூர்: Way2News-இல் வேலைவாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் Way2News-இன் 50 மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் (Marketing Executive) பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-45 வயதுக்குட்பட்ட நபர்கள் tnprivatejobs.tn.gov.in வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,000- 25,000 வரை வழங்கப்படும். வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்..
News April 20, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

▶மாவட்ட கண்காணிப்பாளர் – 9498110066, ▶துணை கண்காணிப்பாளர், திருவாரூர் – 9498100866, ▶துணை கண்காணிப்பாளர், நன்னிலம் – 9498100874, ▶துணை கண்காணிப்பாளர், மன்னார்குடி- 9498100881, ▶துணை கண்காணிப்பாளர், திருத்துறைபூண்டி- 9498100891, ▶துணை கண்காணிப்பாளர், முத்துபேட்டை – 9498100897. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..