News March 27, 2025

பண்டாரவிளைக்கு அனுப்பி விடுவேன் – அர்த்தம் தெரியுமா?

image

தூத்துக்குடி, சாயர்புரம் அருகே பண்டாரவிளை பாண்டுவர் (வைத்தியர்) விளை மருவி பண்டார விளை ஆயிற்று. இங்கு கை, கால் முறிவுக்கு கட்டு போடும் வைத்தியர்கள் அதிகம் உள்ளனர். 800 வருடங்களாக இந்த வைத்தியம் நடைபெற்று வருகிறது. மன்னர்கள் காலத்தில் காயமடைந்த வீரர்கள் இந்த ஊரின் அருகே தங்கி வைத்தியம் செய்து கொள்வர். தூத்துக்குடியில் ஒருவரை கோபமாக கை காலை முறித்திடுவேன் என்பதற்கு பண்டாரவிளைக்கு அனுப்புவேன் என்பர்

Similar News

News December 4, 2025

புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை செயலாளருடன் சந்திப்பு

image

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் சுசந்தா குமார் புரோஹித் மற்றும் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோர் நேற்று (டிச.3) புதுதில்லியில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சந்தோஷ் குமார் சாரங்கியை சந்தித்தனர். இந்தக் கூட்டத்தில் துறைமுகத்தின் பசுமை மற்றும் நிலையான செயல்பாடுகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

News December 4, 2025

புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை செயலாளருடன் சந்திப்பு

image

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் சுசந்தா குமார் புரோஹித் மற்றும் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோர் நேற்று (டிச.3) புதுதில்லியில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சந்தோஷ் குமார் சாரங்கியை சந்தித்தனர். இந்தக் கூட்டத்தில் துறைமுகத்தின் பசுமை மற்றும் நிலையான செயல்பாடுகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

News December 3, 2025

BREAKING சாத்தான்குளத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மெட்டில்டா ஜெயராணி பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் ஜேம்ஸ் சித்தர் (54 ) தட்டார்மடம் அருகே திருப்பணிபுத்தன் தருவை பகுதியில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!