News April 25, 2025
பணிக்கு சென்ற வன ஊழியர் உயிரிழப்பு

கூடலூர், ஓவேலி பகுதியில் வரையாடு கணக்கெடுப்பு பணிக்கு சென்ற வனக்காப்பாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கணக்கெடுப்பு பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஓவேலி வனச்சரகத்திற்கு சென்ற உட்பட்ட டெரஸ் பகுதியில் வனக்காப்பாளர் மணிகண்டன் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் முகாமிலேயே தங்கி உள்ளார். வன ஊழியர்கள் திரும்பி வந்து பார்த்த பொழுது இறந்த கிடப்பது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
உதகை: பனியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்பு

உதகை பகுதியில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் கேரட் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளில் கேரட் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலை தோட்ட காய்கறிகள் பாதிப்படைந்து வருகின்றன.
News December 4, 2025
உதகை: பனியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்பு

உதகை பகுதியில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் கேரட் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளில் கேரட் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலை தோட்ட காய்கறிகள் பாதிப்படைந்து வருகின்றன.
News December 4, 2025
உதகை: பனியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்பு

உதகை பகுதியில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் கேரட் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளில் கேரட் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலை தோட்ட காய்கறிகள் பாதிப்படைந்து வருகின்றன.


