News February 17, 2025
பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்- குவியும் பாராட்டு

ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆம்பூரில் இருந்து தனது இல்லத்திற்கு இன்று (பிப்.17) ஆட்டோவில் சென்ற போது, ஆட்டோவிலேயே 80 ஆயிரம் பணப்பையை தவறவிட்டுள்ளார். அதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணைத் தேடிச்சென்று பணப்பையை ஒப்படைத்தார். இதனை பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். நாமும் பாராட்டலாமே!. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 19, 2025
திருப்பத்தூர்: இன்று இதை செய்தால் பணம் கொட்டும்!

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், மாலை நேரத்தில் உங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க!
News November 19, 2025
திருப்பத்தூர்: இன்று இதை செய்தால் பணம் கொட்டும்!

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், மாலை நேரத்தில் உங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க!
News November 19, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று (நவ.19) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இரவு நேர நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டுனர்கள் முறையான ஓய்வு எடுத்து, பின் வாகனங்களை ஓட்டிச் செல்வது நல்லதாகும். கணிசமான விபத்துக்கள் தூக்கமின்மை காரணமாக நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். என்று மாவட்ட காவல்துறை குறிப்பிடப்பட்டுள்ளது.


