News February 17, 2025

பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்- குவியும் பாராட்டு 

image

ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆம்பூரில் இருந்து தனது இல்லத்திற்கு இன்று (பிப்.17) ஆட்டோவில் சென்ற போது, ஆட்டோவிலேயே 80 ஆயிரம் பணப்பையை தவறவிட்டுள்ளார். அதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணைத் தேடிச்சென்று பணப்பையை ஒப்படைத்தார். இதனை பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். நாமும் பாராட்டலாமே!. ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 14, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்.14) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள போலீஸ் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. திருப்பத்தூர் பொதுமக்கள், மேலே வழங்கப்பட்டுள்ள தொடர்பு எண்களை தொடர்புகொண்டு அவசர உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். SHARE NOW

News October 14, 2025

திருப்பத்தூர்: அரசு திட்டங்கள் கிடைக்கவில்லையா..? இதை பண்ணுங்க

image

திருப்பத்தூர் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், இந்த <>லிங்க் மூலம்<<>> குறைகளைப் பதிவு செய்யலாம். இந்தத் தளத்தில், முதலமைச்சர் வீடியோ/ஆடியோ அழைப்புகள் மூலமாகவும், உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக தொடர்புகொள்ளலாம். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.ஷேர்

News October 14, 2025

திருப்பத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!