News March 27, 2025
பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News November 17, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அலுவலர்கள்

நாமக்கல் மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளபடி, நான்கு சக்கர வாகன ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள்,
நாமக்கல்: SSI. திரு. பாலசந்தர் (94981-69138), வேலூர்: SSI. திரு. ரவி (94981-68482), இராசிபுரம்: SSI. திரு. சின்னப்பன் (94981-69092), தி.கோடு (பள்ளிபாளையம்): HC. திரு. வெங்கடாசலம் (94981-69150), திம்மிநாயக்கன்பட்டி: SSI. திரு. கணசேகரன் (94981-69073), குமாரபாளையம்: PC. திரு. பிரகாஷ் (86107 00125).
News November 17, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அலுவலர்கள்

நாமக்கல் மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளபடி, நான்கு சக்கர வாகன ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள்,
நாமக்கல்: SSI. திரு. பாலசந்தர் (94981-69138), வேலூர்: SSI. திரு. ரவி (94981-68482), இராசிபுரம்: SSI. திரு. சின்னப்பன் (94981-69092), தி.கோடு (பள்ளிபாளையம்): HC. திரு. வெங்கடாசலம் (94981-69150), திம்மிநாயக்கன்பட்டி: SSI. திரு. கணசேகரன் (94981-69073), குமாரபாளையம்: PC. திரு. பிரகாஷ் (86107 00125).
News November 17, 2025
நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

நாமக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


