News March 27, 2025
பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News November 27, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (நவ.28) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில், வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை, இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைக ளையும் தெரிவித்து பயன்பெறலாம்.
News November 27, 2025
நாமக்கல்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் அறிவிப்பு!

நாமக்கல்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 120 இடங்களில் மாபெரும் நலத்திட்ட உதவிகள், கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது. மேலும், நாளை (நவ.27) அரசு மருத்துவமனை (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எம்பி அறிவித்துள்ளார்.
News November 27, 2025
நாமக்கல்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் அறிவிப்பு!

நாமக்கல்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 120 இடங்களில் மாபெரும் நலத்திட்ட உதவிகள், கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது. மேலும், நாளை (நவ.27) அரசு மருத்துவமனை (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எம்பி அறிவித்துள்ளார்.


