News March 27, 2025
பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News November 19, 2025
நாமக்கல்லில் லிப்ட் கேட்டு பணம், போன் பறிப்பு!

நாமக்கல் – மோகனூர் சாலை முல்லைநகரைச் சேர்ந்த விவசாயி பிரேம்குமார் (71), ஸ்கூட்டரில் சென்றபோது லிப்ட் கேட்ட இளைஞர் மிரட்டி அண்ணாநகர் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார். கத்தியால் மிரட்டி ரூ.9,500, செல்போன், ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டை பறித்து, பின்னர் கார்டில் இருந்து ரூ.40,000 எடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி அலங்காநத்தம் யோகேஸ்வரன் (19) என்பவர் நேற்று நாமக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
News November 19, 2025
நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News November 19, 2025
நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <


