News March 27, 2025
பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News August 11, 2025
நாமக்கல் வரும் வெளியூர் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கல் ரயில் நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பணிகள் மற்றும் வியாபார விஷயமாக வருபவர்கள் தங்கி செல்ல ஏதுவாக புதிதாக ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது . ஓய்வு அறை அமைக்கப்பட்ட பின் வெளியூர் பயணிகள் குறைந்த கட்டணத்தில் ரயில்வே நிலையத்திலேயே தங்கி ஓய்வெடுத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 11, 2025
நாமக்கல்: மின் பிரச்னையா? ஒரு மெசேஜ் போதும்!

நாமக்கல் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9445851912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!
News August 11, 2025
நாமக்கல்: ஐடிஐ முடித்தால் வெளிநாட்டு வேலை! CLICK NOW

நாமக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் ’Overseas Manpower Corporation’ இணையதளத்தில் ஓமன் நாட்டில் ஓர் சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ’Electrical Maintenance’ எனும் பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ.37,000 – 40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தங்கும் வசதி, விமான டிக்கெட், உணவு, விசா என அனைத்தும் இலவசம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே <