News March 27, 2025
பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News December 10, 2025
நாமக்கல்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

நாமக்கல் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கில் ஆட்சியர் ஆய்வு!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், இன்று ஆய்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டு வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தல் குறித்து விரிவாக பேசினர்.
News December 10, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி அவர்கள் தலைமையில், இன்று (டிச.10) கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட தொடக்க விழா குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதி வாய்ந்தவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட இருக்கிறது.


