News March 27, 2025
பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News November 28, 2025
ரேஷன் கடைகளில் பெறப்பட்ட 31,006 SIR படிவங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் செயல்படும் முழுநேர மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் என 927 கடைகளில் விற்பனையாளா்கள் மூலம் படிவம் பெறும் பணி நடைபெறுகிறது. அந்தவகையில் 25-ஆம் தேதி 12,647 படிவங்கள், 26-ஆம் தேதி 18,359 படிவங்கள் என மொத்தம் 31,006 படிவங்கள் நியாயவிலைக் கடைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதை தொகுதி தோ்தல் அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
News November 28, 2025
நாமக்கல்: 10th, 12th, ITI, diploma, Degree படித்தவரா நீங்கள்?

நாமக்கல் மக்களே, LIC LIFE INSURANCE CORPORATION OF INDIA
காலியாக உள்ள 100 பணியிடங்களை நிரப்பப்படுகிறது.
1. பணி: LIC Agent
2. சம்பளம்: ரூ..7000 + 1,00,000 above commission
3. வயது: 18 முதல் 35 வரை.
3. கல்வித் தகுதி: 10th, 12th, ITI, diploma, Degree படித்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
4. கடைசி தேதி: 15-12-2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
நாமக்கல்: உங்க ஸ்மார்ட்போன் தொலைஞ்சிடுச்சா?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


