News March 27, 2025
பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News December 16, 2025
நாமக்கல்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

நாமக்கல் மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News December 16, 2025
ப.வேலூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே டீ கடைகளில் லாட்டரி விற்பனை செய்வதாக போலீஸ்காரருக்கு தகவல் கிடைத்தது இதன் பெரிய டிஎஸ்பி சங்கீதா உத்தரவின் படி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் டீக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக கண்ணன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News December 16, 2025
நாமக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, நாமக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே<


