News March 29, 2025

 பணத்திற்கு பதில் பேப்பர் கட்டு; ரூ.5 லட்சம் மோசடி…!

image

ஆந்திரா மாநிலம் சித்தூர் சேர்ந்தவர் ஹனிஃபா. இவர் டெய்லரிங் ஸ்பேர் பார்ட்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வட மாநில இளைஞர்கள், ஆசை வார்த்தைகளைக் கூறி ராணிப்பேட்டைக்கு வரவைத்து வெளிநாட்டு பணம் கொடுப்பதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்து தப்பி சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில்  ராணிப்பேட்டை போலீசார் வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

Similar News

News October 27, 2025

ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

image

தமிழக வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், விரைவில் அதி தீவிர புயலாக மாறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். உங்க ஏரியால மழை பெய்யுதா…?

News October 27, 2025

மழைக்கால அவசர உதவி எண்

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை, வடகிழக்கு பருவமழை 2025 காலத்தில் மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மழையால் ஏற்படும் அவசரநிலைகளில் பொதுமக்கள் 9884098100, 04172-270112 என்ற எண்களிலும், வாட்ஸ்அப் 9677923100 மூலமும் தொடர்பு கொள்ளலாம். அவசரநிலையில் உடனடி உதவி வழங்கப்படும். இதனை பயன்படுத்தி மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News October 27, 2025

மழைக்கால அவசர உதவி எண்

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை, வடகிழக்கு பருவமழை 2025 காலத்தில் மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மழையால் ஏற்படும் அவசரநிலைகளில் பொதுமக்கள் 9884098100, 04172-270112 என்ற எண்களிலும், வாட்ஸ்அப் 9677923100 மூலமும் தொடர்பு கொள்ளலாம். அவசரநிலையில் உடனடி உதவி வழங்கப்படும். இதனை பயன்படுத்தி மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!