News March 23, 2024
பட்டுக்கோட்டை: உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி

பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஊராட்சியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி ஆர் வி. எஸ் வேளாண்மை கல்லூரி சார்பில் நடைபெற்றது. வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் கரம்பயம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமாறன் முன்னிலை வகித்தார். அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில் பள்ளியை வந்தடைந்தது.
Similar News
News April 18, 2025
தஞ்சாவூரில் வேலை வாய்ப்பு

தஞ்சாவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ( Retail Store Manager ) வேலைக்கான காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News April 18, 2025
ரேஷன் புகார்களுக்கு சிறப்பு எண்

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, தங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 04362-231336, 9445000286 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News April 18, 2025
தீப்பிடித்து எறிந்த குப்பைகள் – போராடி அணைக்கப்பட்டது

தஞ்சை, பாபநாசம் அரசலாறு பாலத்தின் கரையோரமாக அதிக அளவிலான குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கத்தால் அவை காய்ந்து இருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்ததால் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமைடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.