News August 16, 2024
பட்டியலினத்தவர் முதல்வராக மாயாஜாலங்கள் தேவையில்லை

தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் முதலமைச்சராக மாயாஜாலங்கள் தேவையில்லை. விழுப்புணர்வும், சமூக ஒற்றுமையும் நிகழ்ந்தாலே போதுமனது. பட்டியலினத்தவர்களை முதலமைச்சராக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு அந்த மக்களிடம் இருந்தே ஆதரவு கிடைக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கூறியுள்ளார்.
Similar News
News December 2, 2025
விழுப்புரம்: இரவு ரோந்துப் பணி காவல்துறையினர் விவரம்!

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
News December 1, 2025
“வீடூர் அணையின் மீன்பாசி குத்தகை ஏலம்”

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையின் மீன்பாசி குத்தகையினை டெண்டர் மூலம் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் வாயிலாக ஏலம் விட ஆணையிடப்பட்டுள்ளது.
டெண்டர் விண்ணப்பங்கள் மற்றும் அதன் தொடர்பான விவரங்கள் www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
விழுப்புரம்:இளைஞரை தாக்கிய பெண் மீது வழக்கு!

திண்டிவனம் அருகே செண்டூர், அம்பேத்கர் மணிபாலன் என்பவர் வசித்து வருகின்றார்.அப்பாவு நகர் பகுதியில் சிவக்குமார் மனைவி ராதிகா இவருக்கு மணிபாலன் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.பின்னர், பணத்தை திருப்பி கேட்டபோது ஆத்திரம் அடைந்த ராதிகா தகாத வார்த்தைகளால் மணிபாலனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணிபாலன் புகாரளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


