News April 29, 2025

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

image

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி ஸ்டான்டர்டு பட்டாசு ஆலையில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்கனவே 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில் 100% தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.புதுப்பட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி 58, என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

Similar News

News November 28, 2025

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

image

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News November 28, 2025

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

image

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News November 28, 2025

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

image

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!