News August 14, 2024
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி அருகே, மாயத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று(ஆக.,14) காலை சுமார் 10 மணி அளவில் அந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர். காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Similar News
News December 18, 2025
முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டுகள் சிறை

சாத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஆசைபாண்டி(67). முன்னாள் ராணுவ வீரர் இவர் அதே பகுதியில் பாட்டில் பராமரிப்பில் வசித்து வந்த 10 வயது சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, பாலியல் தொல்லை அளித்ததாக 2023-ம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இதில் குற்றவாளி ஆசைபாண்டிக்கு தாக்குதல் நடத்திய பிரிவில் 10 ஆண்டுகள், போக்சோ பிரிவில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 17, 2025
விருதுநகர்: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா?

விருதுநகர் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. <
News December 17, 2025
விருதுநகர்: பைக், கார் பெயர் மாற்ற – CLICK பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!


