News October 23, 2024
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் நெல்லை வருகை

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா வருகிற 26 ஆம் தேதி சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பட்டம் அளிக்க உள்ளார். இதற்காக அவர் நெல்லைக்கு வருகை தர உள்ளார். விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 4, 2025
நெல்லை: பஸ்ஸில் கைவரிசை காட்டிய மாமியார் மருமகள்

நெல்லை மாநகரில் பஸ்ஸில் பயணியிடம் தனது கைக்குழந்தையை காட்டி கைவரிசை காட்டி பணம் பறித்த கோவில்பட்டியைச் சேர்ந்த வேலம்மாள் இவரது மருமகள் தனலட்சுமி (20) ஆகிய இருவரை சந்திப்பு போலீசார் இன்று கைது செய்தனர். மாமியார் வேலம்மாளுடன் சேர்ந்து தனலட்சுமி அவரது குழந்தை அழவைத்து பயணிகளின் கவனத்தை திசை திருப்பி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நாச்சியார் என்பவர் கொடுத்த புகாரில் இருவரும் இன்று சிக்கினர்.
News December 4, 2025
நெல்லை: டிகிரி போதும்., ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி

நெல்லை மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் இங்கு <


