News April 19, 2025
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி ஸ்தல வரலாறு

கார்த்திகை பெண்கள் ஆறு பேருக்கு சிவபெருமான் அஷ்டமா சித்திகளை போதிக்கும்போது, கார்த்திகை பெண்கள் திரும்பி இருந்ததால் கோபமுற்று அவர்களை பட்டமங்கலம் என்ற இந்த ஸ்தலத்தில் ஆயிரம் ஆண்டுகள் ஆல இலைகளால் மூடப்பட்டு கல்லாக இருக்கும் படி சபித்தார். பின்னர் சிவனே ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இவ்விடத்திற்கு வந்து அஷ்டமா சித்திகளை போதித்தார். எனவே இந்த ஸ்தலத்திற்கு அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி என்ற பெயர் வந்தது.
Similar News
News December 6, 2025
சிவகங்கை: B.E போதும்., 1,40,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <
News December 6, 2025
சிவகங்கை: கம்மியான விலையில் கார், பைக் வேண்டுமா?

தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 டூவீலர்கள், 2 மூன்று சக்கரம், 30 நான்கு சக்கர வாகனம், 4 லாரிகள் மற்றும் 6 படகுகள் மொத்தம் 72 வாகனங்கள், 22, 23ம் தேதியில் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுக்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தோர் 8300063466 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE IT.
News December 6, 2025
சிவகங்கை: வயல் வெளியில் சடலம் மீட்பு.!

இளையான்குடி அருகே உள்ள விரையாதகண்டன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (65) வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இளையான்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், அளவிடங்கான் பகுதியிலுள்ள வயல்காட்டு பகுதியில் செல்லத்துரை இறந்த நிலையில் கிடந்தார். மேலும் போலீசார் விசாரிக்கின்றனர்.


