News November 24, 2024
பஞ்ச் வைத்து வாழ்த்திய உதயநிதி

நாகையில் திமுக மாநில மீனவரணி துணை செயலாளர் மனோகரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது, இல்ல இல்லத் இணைய உள்ள இணையர் இருவரும் கழகமும் கலைஞரும் போல் கழக தலைவரும் உழைப்பும் போல் பல்லாண்டு வாழ்க என பஞ்ச் வைத்து பேசினார்.
Similar News
News September 18, 2025
நாகை: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வானவன் மகாதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகின்ற 20-9-2025 சனிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 18, 2025
நாகை கலெக்டர் கொடுத்த அப்டேட்

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளங்கள் அமைத்து இறால் மற்றும் மீன்வளர்க்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியினருக்கும் SHARE பண்ணுங்க!
News September 18, 2025
நாகப்பட்டினம்: அரசு துறையில் வேலை!

நாகப்பட்டினம் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <