News October 24, 2024
பஞ்சாப் மாநிலத்தில் நெமிலி விவசாயிக்கு பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி அமலன் அவர்கள் நெமிலி வட்டாரத்தில் உள்ள கீழ்வெண்பாக்கம் கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் பரிந்துரையின்படி தேர்வு செய்யப்பட்டு பஞ்சாப் மாநிலத்திற்கு விவசாய சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு சென்றுள்ளார். இதர மாவட்டங்களிலும் ஒருவர் சென்றுள்ளனர் என அருணா குமாரி ADA தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
ராணிப்பேட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News December 4, 2025
ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News December 4, 2025
ராணிப்பேட்டை: ஐகோர்ட்டில் வேலை; ரூ.50,000 சம்பளம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டம் படித்த 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.50,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


