News April 14, 2025
பச்சிளம் ஆண் குழந்தை சடலம்; தாய் கைது

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது நிலத்தில் நேற்று டிராக்டரில் உழவு செய்தபோது, பச்சிளம் ஆண் குழந்தை சடலம் வெளியானது. இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் விசாரித்தனர். அதில், அந்த நிலத்தின் அருகே வசிக்கும் மேகலா(39) என்பவருக்கு கடந்த 10ம் தேதி வீட்டிலேயே ஆண் குழந்தை இறந்து பிறந்ததும், அதை விவசாய நிலத்தில் புதைத்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News January 11, 2026
தி.மலை: மீன் பிடிக்க சென்றவர் பிணமாக வந்த சோகம்!

தி.மலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த ஜம்போடையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (58) கடந்த 8-ந் தேதி திருப்பனமூரில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதாக கூறி வீட்டில் இருந்து சென்ற அவர், வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்த நிலையில், மறுநாள் திருப்பனமூர் ஏரியில் பிணமாக மிதந்தார். தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.
News January 11, 2026
தி.மலை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

தி.மலை மாவட்டத்தில் நேற்று (ஜன.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News January 11, 2026
தி.மலை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

தி.மலை மாவட்டத்தில் நேற்று (ஜன.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


