News April 14, 2025
பச்சிளம் ஆண் குழந்தை சடலம்; தாய் கைது

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது நிலத்தில் நேற்று டிராக்டரில் உழவு செய்தபோது, பச்சிளம் ஆண் குழந்தை சடலம் வெளியானது. இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் விசாரித்தனர். அதில், அந்த நிலத்தின் அருகே வசிக்கும் மேகலா(39) என்பவருக்கு கடந்த 10ம் தேதி வீட்டிலேயே ஆண் குழந்தை இறந்து பிறந்ததும், அதை விவசாய நிலத்தில் புதைத்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News January 6, 2026
தி.மலை: தொழிலில் முன்னேற்றம் பெற இதோ வழி!

தி.மலை மாவட்டம் ஆரணியில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 2000 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட கோயிலாகும். இது ஒரு சிவன் கோயில் இருந்தும் தொழில் தொடங்க நினைப்பவர்கள் இங்கே வந்து விநாகயகரை தரிசிப்பதின் வழியே தொழில் நிச்சயம் வெற்றியடையும் என்பது நம்பிகையாக இருக்கிறது. மேலும் தொழில் நஷ்டங்கள் இருந்தாலும் தீரும் என்பது ஐதீகம். தொழில் தொடங்க நினைக்கும் நண்பர்களுக்கு ஷேர்
News January 6, 2026
தி.மலையில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

தி.மலையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <
News January 6, 2026
தி.மலை: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <


