News June 27, 2024

பசுந்தாள் உர விதைகள் – விவசாயிகளுக்கு ஆட்சியர் தகவல்

image

மண்ணுயிர் காக்கும் பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி இன்று (ஜூன்.27) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடைய நபர்களுக்கு 1 ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நேரடியாக உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 27, 2025

சேலம்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

image

சேலம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>Namma Saalai <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் எதுவாயினும் விரைந்து சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 27, 2025

சேலம்: டிகிரி இருந்தால் BOI வங்கியில் வேலை!

image

சேலம் மக்களே, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (BOI), காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

கெங்கவல்லி அருகே சம்பவ இடத்திலேயே பலி!

image

கெங்கவல்லி நடுவலூர் பள்ளக்காடு தனியார் பள்ளி அருகே வசிப்பவர் நல்லாகியன் (60). இவர் இன்று காலை கெங்கவல்லி நோக்கி செல்லும் போது, சென்னையில் இருந்து கொல்லிமலை சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காரில் வந்தவர் சென்னை நெசப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பிரவீன் குமார் என்பது தெரிய வந்தது.

error: Content is protected !!