News March 26, 2025

பங்குனி பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நிரல்

image

அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஏப்.8 அன்று பங்குனி பொங்கல் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்.15 பொங்கல் விழாவும், ஏப்.16 அக்னி சட்டி, பூக்குழி விழாவும், ஏப்.17 திருத்தேர் மற்றும் ஏப்.18  பூ பல்லாக்கு நிகழ்வும் நடைபெற உள்ளது.

Similar News

News November 27, 2025

விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் மதுரை சரக டிஐஜி ஆய்வு

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மதுரை சரக டிஐஜி அபிநவ்குமார் வந்திருந்தார். அப்போது அவர் அமைச்சுப் பணியாளர்கள் கையாளும் போலீசாரின் சம்பள பட்டியல், பொருட்கள் வாங்கப்பட்டவை, போலீசாரின் போக்குவரத்து பயணப்படி ஆவணங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும், நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த ஆவணங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து டிஐஜி காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

News November 27, 2025

விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் மதுரை சரக டிஐஜி ஆய்வு

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மதுரை சரக டிஐஜி அபிநவ்குமார் வந்திருந்தார். அப்போது அவர் அமைச்சுப் பணியாளர்கள் கையாளும் போலீசாரின் சம்பள பட்டியல், பொருட்கள் வாங்கப்பட்டவை, போலீசாரின் போக்குவரத்து பயணப்படி ஆவணங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும், நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த ஆவணங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து டிஐஜி காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

News November 27, 2025

விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் மதுரை சரக டிஐஜி ஆய்வு

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மதுரை சரக டிஐஜி அபிநவ்குமார் வந்திருந்தார். அப்போது அவர் அமைச்சுப் பணியாளர்கள் கையாளும் போலீசாரின் சம்பள பட்டியல், பொருட்கள் வாங்கப்பட்டவை, போலீசாரின் போக்குவரத்து பயணப்படி ஆவணங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும், நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த ஆவணங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து டிஐஜி காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

error: Content is protected !!