News March 26, 2025
பங்குனி பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நிரல்

அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஏப்.8 அன்று பங்குனி பொங்கல் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்.15 பொங்கல் விழாவும், ஏப்.16 அக்னி சட்டி, பூக்குழி விழாவும், ஏப்.17 திருத்தேர் மற்றும் ஏப்.18 பூ பல்லாக்கு நிகழ்வும் நடைபெற உள்ளது.
Similar News
News January 10, 2026
விருதுநகர்: பத்திரபதிவு கட்டணம் LIST!

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <
News January 10, 2026
விருதுநகர்: வாலிபர் எரித்து கொலை.. காதலனின் நண்பர் கைது

விருதுநகர் ஆத்துமேடு சேர்ந்தவர் பொன்ராஜ் விக்னேஷ் 32. இவர் மனைவி பிரிந்து சென்றதால் பெற்றோருடன் உள்ளார். இவரும் APK ரோட்டை சேர்ந்த கிருஷ்ண சாமியும் 19, ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கிருஷ்ணசாமியின் காதலியுடன் பொன்ராஜ் விக்னேஷ் அடிக்கடி பேசி வந்ததால் ஜன.7 அன்று கிருஷ்ணசாமி, அன்புசெல்வம் சேர்ந்து கவுசிகா நதி பாலத்திற்கு அடியில் வைத்து கொன்று தீயிட்டு எரித்தனர்.தற்போது அன்புசெல்வத்தை கைது செய்தனர்.
News January 10, 2026
விருதுநகர்: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை

விருதுநகர் மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <


