News December 4, 2024
பகவதி அம்மன் கோவில் இடம் விவகாரம்; உயர்நீத மன்றம் அதிரடி

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 45 சென்டு இடத்தை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்து அறநிலையத்துறை கன்னியாகுமரி பேரூராட்சியிடம் ஒப்படைத்தது. இதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் கோயிலுக்கு சொந்தமான இடம் பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்டதற்கு மதுரை உயர்நீதி மன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது.
Similar News
News September 16, 2025
குமரி: ஏமாற்றிய அரசு ஊழியரால் பெண் விபரீத முடிவு

குலசேகரத்தை சேர்ந்த ரமணியின் கணவர் அஜிகுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ரமணி அரசுப் பணி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்த போது, அங்கு ஆர்.ஐ. யாக பணியாற்றிய வேல்முருகன் ரமணியை திருமணம் செய்வதாக கூறி நகை, பணம் பெற்றுள்ளார். பின் வேல்முருகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ரமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 16, 2025
நாகர்கோவில் டூ தாம்பரம் புதிய அறிவிப்பு

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் இம்மாதம் 26ஆம் தேதி முதல்அடுத்த மாதம் 26ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் இதேபோல் தாம்பரத்தில் இருந்து 29ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்ககிழமையும் மாலை 3:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.
News September 16, 2025
நகை, பணம் பெற்றவர் ஏமாற்றியதால் தற்கொலை

குலசேகரத்தை சேர்ந்த ரமணியின் கணவர் அஜிகுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ரமணி அரசுப் பணி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்த போது, அங்கு ஆர்.ஐ. யாக வேலை பார்த்த வெள்ளிசந்தை வேல்முருகன் அவரை திருமணம் செய்வதாக கூறி நகை, பணம் பெற்று விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ரமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.