News April 3, 2025
நெல்லை வழியாக கட்சிக்குடா ரயில் இயக்க வலியுறுத்தல்

நெல்லை வழியாக நாகர்கோவில் – கச்சிகுடா இடையே இயக்கப்பட்ட வாராந்திர பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் நெல்லை, குமரி மாவட்டத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் அல்லது ஆந்திர மாநிலம் சரளபள்ளிக்கு நெல்லை வழியாக இயக்கப்படும் ரயிலை இருவழிப் பாதையில் இயக்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 20, 2025
நெல்லை: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

திருநெல்வேலி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 2,14,957 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
நெல்லை: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

திருநெல்வேலி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 2,14,957 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
நெல்லை: சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை

களக்காடு போலீஸ் நிலையத்தில் 2014-ல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் வெள்ளதுரை. இவர் லைசன்ஸ் தொலைந்த புகாரில் சான்று அளிக்க ரூ.3000 லஞ்சம் வாங்குகையில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக பிடிபட்டார். இவ்வழக்கு நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று சிறப்பு எஸ்.ஐ வெள்ளதுரைக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.


