News January 24, 2025
நெல்லை மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

வீரவநல்லூரில் சமூக வலைத்தளத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்ட வீரவநல்லூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் என்ற நபரை வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். சமூக வலைதளத்தில் பிரச்சனையை தூண்டும் வகையில் யார் வீடியோ வெளியிட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
நெல்லை: 12th முடித்தால் ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி..!

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் இங்கு <
News November 26, 2025
நெல்லை: 12th முடித்தால் ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி..!

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் இங்கு <
News November 26, 2025
நெல்லை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – முதியவருக்கு சிறை

வி.கே.புரத்தை சேர்ந்த பாபநாசம் (75) என்பவர் 2004ல் 8 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தில் போலீசார் பாபநாசத்தை கைது செய்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் நேற்று பாபநாசத்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார். மேலும் சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார்.


