News October 24, 2024
நெல்லை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் ரத்து

தமிழக முழுவதும் வருகிற நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட இருந்தது. அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி என்பதால் மறுநாள் நவம்பர் ஒன்றாம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நவம்பர் 1ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (அக்.24) தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
நெல்லை: கார் மோதி ஒருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் ஆமூர் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (40) வள்ளியூரில் சமையல் வேலைக்கு வந்திருந்தார். இவர் நான்குவழிச்சாலை மேம்பாலம் அருகே சாலையைக் கடக்கும்போது நாகர்கோவிலில் இருந்து வந்த கார் மோதியது. படுகாயமடைந்த ஆனந்தன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். வள்ளியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
நெல்லை: வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி

சுத்தமல்லியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(54). இவரது மகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக டவுன் பகுதியை சேர்ந்த சையது அகமது கபீர்(41) என்பவர் கூறி அதற்காக ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 600 பணத்தை பெற்று மோசடி செய்தார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கணிக்க கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் விசாரணை செய்து செய்யது அகமது கபீரை இன்று கைது செய்தனர்.
News December 3, 2025
நெல்லை: வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி

சுத்தமல்லியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(54). இவரது மகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக டவுன் பகுதியை சேர்ந்த சையது அகமது கபீர்(41) என்பவர் கூறி அதற்காக ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 600 பணத்தை பெற்று மோசடி செய்தார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கணிக்க கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் விசாரணை செய்து செய்யது அகமது கபீரை இன்று கைது செய்தனர்.


