News March 29, 2024
நெல்லை: மாயமான 8ம் வகுப்பு மாணவன் மீட்பு

திருநெல்வேலி அண்ணாநகரை சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவர் கமலேஷ் மகேந்திரா நேற்று மாயமானார். இது குறித்த புகாரில், ஜெயேந்திரா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனை போலீசார் திவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டவுண் அருகே சுற்றிக்கொண்டிருந்த கமலேஷை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் என்பவர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News November 23, 2025
நெல்லை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு..!

நெல்லை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News November 23, 2025
கனமழை மின்வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது சில இடங்களில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மின்வாரியம் சார்பில் இன்று (நவ 23) விடுத்துள்ள அறிவிப்பில், சாலைகளில் உள்ள மின் மின் வார்த்தைகள் மற்றும் மின் இணைப்பு பற்றி அருகே குழந்தைகள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு மின்சார குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
News November 23, 2025
நெல்லை: திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கங்கைகொண்டான் கண்ணன் கோயில் தெருவை சேர்ந்த ராம்குமாரின் சகோதரிக்கு இன்று திருமணம் நடக்கிறது. இதனால் வீட்டில் பந்தல் ஒலிபெருக்கி அமைக்கும் பணி நடந்தது. அப்போது ராம்குமார் நண்பர்களுடன் சேர்ந்து ஒலிபெருக்கியை மாற்றினார். எதிர்பாராத விதமாக ராம்குமார் மீது மின்சாரம் தாக்கியது. ராம்குமாரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


