News April 16, 2025
நெல்லை பயணிகளுக்கு குட் நியூஸ்

நெல்லை அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணமில்லா பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்தோ ( G-PAY, PHONE PAY) போன்ற பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!
Similar News
News November 23, 2025
பாளை: இலவச எலும்பு வலிமை பரிசோதனை முகாம்

பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள குளோபல் சித்த மருத்துவமனையில் வைத்து இலவச எலும்பு வலிமை பரிசோதனை முகாம் இன்று நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமிற்கு முன்பதிவு செய்ய 93456 00723 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
களக்காடு இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட சிவசங்கர் (20) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News November 23, 2025
களக்காடு இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட சிவசங்கர் (20) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


