News May 15, 2024
நெல்லை : நாளை கனமழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 28, 2025
நெல்லை: ஆட்டோ திருடிய இளைஞர் கைது

பாளையங்கோட்டை முருகன் குறிச்சியை சேர்ந்தவர் துரை பாண்டி (43). இவரது லோடு ஆட்டோவை தனது இரவு வீட்டு முன் நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அது காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து இவர் அளித்த புகாரின் படி லோடு ஆட்டோவை திருடி சென்ற தென்காசி மாவட்டம் கருவந்தா சோலைச்சேரியைச் சேர்ந்த தீரன் மாடசாமி (37) என்பவரை நேற்று பாளை போலீசார் கைது செய்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
News December 28, 2025
நெல்லை: ஆட்டோ திருடிய இளைஞர் கைது

பாளையங்கோட்டை முருகன் குறிச்சியை சேர்ந்தவர் துரை பாண்டி (43). இவரது லோடு ஆட்டோவை தனது இரவு வீட்டு முன் நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அது காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து இவர் அளித்த புகாரின் படி லோடு ஆட்டோவை திருடி சென்ற தென்காசி மாவட்டம் கருவந்தா சோலைச்சேரியைச் சேர்ந்த தீரன் மாடசாமி (37) என்பவரை நேற்று பாளை போலீசார் கைது செய்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
News December 28, 2025
நெல்லை: ஆட்டோ திருடிய இளைஞர் கைது

பாளையங்கோட்டை முருகன் குறிச்சியை சேர்ந்தவர் துரை பாண்டி (43). இவரது லோடு ஆட்டோவை தனது இரவு வீட்டு முன் நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அது காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து இவர் அளித்த புகாரின் படி லோடு ஆட்டோவை திருடி சென்ற தென்காசி மாவட்டம் கருவந்தா சோலைச்சேரியைச் சேர்ந்த தீரன் மாடசாமி (37) என்பவரை நேற்று பாளை போலீசார் கைது செய்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


