News May 15, 2024

நெல்லை : நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 22, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

image

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 22, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

image

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 22, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

image

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!