News August 17, 2024
நெல்லை – தூத்துக்குடி ரயில் சேவை ரத்து

பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் 4 நாட்களில் பாலருவி பாசஞ்சர் இரயில் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும்.
Similar News
News December 19, 2025
மதுரை மாவட்டம் உட்பட 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி பிரைம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் சரகத்திற்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்கள்: மதுரை தல்லாகுளம் அழகுமுத்து, திருநகர் சி. முருகேசன், மாநகர் மகளிர் வேதவல்லி, ஜெய்ஹிந்துபுரம் குற்றப்பிரிவு புவனேஸ்வரி அவனியாபுரம் குற்றப்பிரிவு தனலட்சுமி கிரேம் பிரான்ச் அன்னலட்சுமி மாற்றப்பட்டனர்.
News December 19, 2025
மதுரை மாவட்டம் உட்பட 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி பிரைம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் சரகத்திற்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்கள்: மதுரை தல்லாகுளம் அழகுமுத்து, திருநகர் சி. முருகேசன், மாநகர் மகளிர் வேதவல்லி, ஜெய்ஹிந்துபுரம் குற்றப்பிரிவு புவனேஸ்வரி அவனியாபுரம் குற்றப்பிரிவு தனலட்சுமி கிரேம் பிரான்ச் அன்னலட்சுமி மாற்றப்பட்டனர்.
News December 19, 2025
மதுரை மாவட்டம் உட்பட 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி பிரைம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் சரகத்திற்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்கள்: மதுரை தல்லாகுளம் அழகுமுத்து, திருநகர் சி. முருகேசன், மாநகர் மகளிர் வேதவல்லி, ஜெய்ஹிந்துபுரம் குற்றப்பிரிவு புவனேஸ்வரி அவனியாபுரம் குற்றப்பிரிவு தனலட்சுமி கிரேம் பிரான்ச் அன்னலட்சுமி மாற்றப்பட்டனர்.


