News April 27, 2025

நெல்லை கோர விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் இன்று மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News December 15, 2025

நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் தலைமையில் நிகழ்வு பட்டியல்

image

வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமாள்புரம் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான வாயிலை திறப்பு, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் 21ம் தேதி ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியக திறப்பு விழா, பாளை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் திட்ட பணிகள் துவக்க விழாவிலும் கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர் கே என் நேரு செய்து வருகிறார்.

News December 15, 2025

நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் தலைமையில் நிகழ்வு பட்டியல்

image

வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமாள்புரம் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான வாயிலை திறப்பு, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் 21ம் தேதி ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியக திறப்பு விழா, பாளை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் திட்ட பணிகள் துவக்க விழாவிலும் கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர் கே என் நேரு செய்து வருகிறார்.

News December 15, 2025

நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் தலைமையில் நிகழ்வு பட்டியல்

image

வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமாள்புரம் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான வாயிலை திறப்பு, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் 21ம் தேதி ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியக திறப்பு விழா, பாளை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் திட்ட பணிகள் துவக்க விழாவிலும் கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர் கே என் நேரு செய்து வருகிறார்.

error: Content is protected !!