News April 27, 2025

நெல்லை கோர விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் இன்று மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News December 13, 2025

நெல்லையில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இறுதி வாய்ப்பு

image

திருநெல்வேலி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் முருகேசன் அறிவிப்பு: மேடைதளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் பழைய பாடத்திட்ட (7 பாடங்கள்) மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் மார்ச், செப்டம்பர் 2025-ல் நடத்தப்பட்டன. தேர்ச்சி பெறாதவர்களுக்கு இறுதி சிறப்பு துணைத்தேர்வு பிப்ரவரி 2026-ல் நடைபெறும். இதில் பங்கேற்காதோர் புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும்.

News December 13, 2025

நெல்லை: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

image

திருநெல்வேலி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நாளை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்காலம். சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவர். நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் எல்லோரும் தெரிந்து கொள்ள உடனே SHARE பண்ணுங்க

News December 13, 2025

நெல்லை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

திருநெல்வேலி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462-2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

error: Content is protected !!