News April 27, 2025
நெல்லை கோர விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் இன்று மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 19, 2025
தூத்துக்குடியில் விரைவில் இஎஸ் ஐ ஆஸ்பத்திரி

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல இஎஸ். ஐ. சி துணை மண்டல அலுவலகத்தின் பொறுப்பு இணை இயக்குனர் பாஸ்கர் நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடியில் அமையவிருக்கும் 100 படுக்கைகள் கொண்ட புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து, விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார்.
News December 19, 2025
தூத்துக்குடியில் விரைவில் இஎஸ் ஐ ஆஸ்பத்திரி

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல இஎஸ். ஐ. சி துணை மண்டல அலுவலகத்தின் பொறுப்பு இணை இயக்குனர் பாஸ்கர் நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடியில் அமையவிருக்கும் 100 படுக்கைகள் கொண்ட புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து, விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார்.
News December 19, 2025
தூத்துக்குடியில் விரைவில் இஎஸ் ஐ ஆஸ்பத்திரி

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல இஎஸ். ஐ. சி துணை மண்டல அலுவலகத்தின் பொறுப்பு இணை இயக்குனர் பாஸ்கர் நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடியில் அமையவிருக்கும் 100 படுக்கைகள் கொண்ட புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து, விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார்.


