News March 29, 2024

நெல்லை: குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை

image

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூரை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவரது மனைவி முருக ஜோதி(29). குடும்ப பிரச்னை காரணமாக முருக ஜோதி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று(மார்ச் 28) வீட்டில் தூக்கிட்டு தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 25, 2025

நெல்லை: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகில் ஈரத் துணியுடன் அருந்து விழுந்த மின்வயரை பார்த்து, அதனை யாரேனும் தொட்டுவிடக்கூடாது என்று அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார். தகவலறிந்த திசையன்விளை போலீசார் தனுஷின் உடலை மீட்டு நெல்லை G.H-க்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 25, 2025

நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு

image

மாவட்ட நிர்வாகம் இரவு விடுத்துள்ள தகவல்: அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சேர்வலாறு, காரையாறு அணைகளில் இருந்து சுமார் 12,000 கன அடி மற்றும் மணிமுத்தாறு அணையிலிருந்து சுமார் 4000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழை அளவைப் பொறுத்து திறந்து விடப்படும் நீர் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீரின் வேகம் அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம்.

News November 25, 2025

நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு

image

மாவட்ட நிர்வாகம் இரவு விடுத்துள்ள தகவல்: அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சேர்வலாறு, காரையாறு அணைகளில் இருந்து சுமார் 12,000 கன அடி மற்றும் மணிமுத்தாறு அணையிலிருந்து சுமார் 4000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழை அளவைப் பொறுத்து திறந்து விடப்படும் நீர் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீரின் வேகம் அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம்.

error: Content is protected !!