News April 26, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்ரல்.26) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 20, 2025
நெல்லை: அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி

நான்குனேரி அருகே தென்னிமலையைச் சேர்ந்த பூ வியாபாரி முருகன் (60). நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தட்டான்குளம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாங்குநேரி போலீசார் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 20, 2025
நெல்லை: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை , திருப்பதி, ஊட்டி என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் எந்த நடைமேடையில் வரும் என உங்களுக்கு தெரியலையா? <
News December 20, 2025
நெல்லை: விவசாயியை தாக்கிய கரடி

திருக்குறுங்குடி வட்டக்குளத்தை சேர்ந்தவர் விவசாயி முருகன் (57). இவர் நேற்று காலையில் மலை நம்பி கோவிலுக்கு செல்லும் ரோட்டில் பரப்பாத்து பாலம் அருகே வடக்கு ஓடை வயல் வெளியையொட்டிய பகுதிகளில் அடர்ந்து வளர்ந்திருந்த புதர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு புதர்களுக்குள் பதுங்கியிருந்த கரடி முருகன் மீது பாய்ந்து தாக்கியது. இதில், அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது.


