News April 26, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்ரல்.26) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 15, 2025

நெல்லை: நாளை (டிச.16) எங்கெல்லாம் மின்தடை?

image

நெல்லை: விஜயாபதி, நாங்குநேரி, தச்சநல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிசம்பர் 16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த மின் துணை நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதுபோல் பணகுடி அண்ணா நகர் துணை மின் நிலைய இணைப்புகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை அப்பகுதியிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2025

நெல்லை: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

திருநெல்வேலி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 20.1.2026. சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 15, 2025

நெல்லை: வக்கீலிடம் 16 பவுன் நகை திருட்டு

image

குமரியை சேர்ந்தவர் வக்கீல் அகஸ்தீசன்(41) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் நெல்லை வாலிபர் கடன் கேட்டுள்ளார். அது தொடர்பாக நெல்லை வந்த வழக்கறிஞர் லாட்ஜில் தங்கியுள்ளார். இவரிடம் நேரில் சென்று பேசிவிட்டு வாலிபர் பணம் வாங்கி சென்றுவிட்டார். அதன் பிறகு வக்கீல் வைத்திருந்த 16 பவுன் நகைகள் திருடு போயிருந்தன. இதுகுறித்து பாளை போலீசில் புகார் செய்து பின் பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கைதாகினார்

error: Content is protected !!