News April 17, 2025
நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுற்று நீதிமன்றம்

நெல்லை ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மாற்றுத்திறனாளிகளுக்காக மே 29,30 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்று நீதிமன்றம் நடைபெற உள்ளது. எனவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை ஏப்.30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94999 33236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்
Similar News
News December 1, 2025
நெல்லை: மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

அம்பை அருகே மேல ஏர்மால்புரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). விவசாய தொழிலாளியான இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது உறவினர் தோட்டத்தில் மின் பழுதை சரி செய்தபோது ஸ்டே கம்பியை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து அம்பாசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை.
News December 1, 2025
நெல்லை: ரூ.21,700 சம்பளத்தில் அரசு வேலை., மீண்டும் வாய்ப்பு..!

நெல்லை மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Clerk பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு விண்ணப்ப கடைசி தேதி நவ. 27 அன்று முடிவடைய இருந்த நிலையில், தற்போது டிச 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 30 வயதுகுட்பட்ட 12th தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <
News December 1, 2025
நெல்லை: ரூ.21,700 சம்பளத்தில் அரசு வேலை., மீண்டும் வாய்ப்பு..!

நெல்லை மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Clerk பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு விண்ணப்ப கடைசி தேதி நவ. 27 அன்று முடிவடைய இருந்த நிலையில், தற்போது டிச 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 30 வயதுகுட்பட்ட 12th தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <


