News May 17, 2024
நெல்லையில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை

திருநெல்வேலி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடம் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News November 26, 2025
நெல்லை: மூதாட்டியிடம் 5 பவுன் தாலிச்செயின் பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் ஆவுடையாள்புரம் கிராமத்தில், தனியாக வசித்து வந்த மூதாட்டி, நேற்று (நவ.25) மாலை வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் வீட்டுக்குள் நுழைந்து, அவர் கழுத்தில் கிடந்த, 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு, தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, கூடன்குளம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தி, வருகின்றனர்.
News November 26, 2025
நெல்லை: 12th முடித்தால் ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி..!

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் இங்கு <
News November 26, 2025
நெல்லை: 12th முடித்தால் ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி..!

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் இங்கு <


