News April 27, 2025

நெல்லையில் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்ட சாலை

image

நெல்லை சந்திப்பிலிருந்து சமாதானபுரம் வழியாக கேடிசி நகர் செல்ல இன்று முதல் முடியாது. சமாதானபுரத்திலிருந்து கோர்ட் வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சமாதானபுரத்திலிருந்து எஸ்.பி அலுவலகம் வழியாக கேடிசி நகர் செல்லலாம். கேடிசி நகரில் இருந்து சமாதானம் வருவதற்கு எந்த தடைகளும் கிடையாது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். *ஷேர் பண்ணுங்க

Similar News

News December 16, 2025

நெல்லை: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

நெல்லை மாவட்டத்தில் விஜயாபதி, நாங்குநேரி, தச்சநல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (டிச.16) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த மின் துணை நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும், பணகுடி அண்ணா நகர் துணை மின் நிலைய இணைப்புகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று அப்பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE

News December 16, 2025

நெல்லை கட்டிடத் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

image

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன் பாஸ்கர் (36). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் பாஸ்கர் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த அவரது மனைவி ஜெயா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாஸ்கர் நேற்று இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News December 16, 2025

நெல்லை கட்டிடத் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

image

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன் பாஸ்கர் (36). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் பாஸ்கர் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த அவரது மனைவி ஜெயா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாஸ்கர் நேற்று இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!