News January 2, 2025

நெல்லையில் இருந்து திரும்பி அனுப்பட்ட 10 ஏசி பேருந்துகள்

image

திருநெல்வேலி-பாபநாசம்-தென்காசி இடையில் அரசு ஏ.சி. பேருந்துகள் ஓடியது. பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் வார நாட்களில் காலியாக பயணிக்கும் நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக்கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி மண்டலத்திலிருந்து 10 ஏசி பேருந்துகள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

Similar News

News October 26, 2025

பாளை சிறையில் கைதிகள் மோதலா?

image

பாளை சிறை கண்காணிப்பாளர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், பாளை சிறையில் இன்று கைதிகளுக்கு இடையே சாதிய அடிப்படையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும் அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தவறான செய்தி பரவுகிறது.சாதிய அடிப்படையில் மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. சிறை தீவிர கண்காணிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

News October 26, 2025

நெல்லை: B.Eக்கு அரசு வேலை தயார்!

image

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [C<>LICK HERE<<>>]
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 26, 2025

நெல்லை: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <>க்ளிக்<<>> பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு.
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!