News January 24, 2025

நெல்லையில் இன்று மனித உரிமை ஆணையர் விசாரணை

image

வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் முன்னிலையில் இன்று (ஜன-24) வழக்குகள் விசாரணை நடைபெற உள்ளது. இதில் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 7, 2026

நெல்லை வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்திற்கு!

image

நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்ன குமார் இன்று ஜனவரி 6 விடுத்துள்ள செய்தி குறிப்பில்: நெல்லை மாவட்டத்தில் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கு பெற்றுக்கொண்டு வேறு நபர்களிடம் உரிமையாளருக்கு தெரியாமல் வாடகைக்கு விட்டு மோசடி செயல்களில் ஈடுபட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News January 7, 2026

திருநங்கையர் விருது பெற கலெக்டர் அழைப்பு

image

2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கையர் விருதை தமிழக முதலமைச்சர் வழங்க உள்ளார் விருது பெரும் சாதனைகளுக்கு ரூ.1 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் அரசு உதவி பெறாமல் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டவர்கள் சிறந்த சேவை புரிதல் உள்ளிட்ட தகுதி உடைய நபர்கள் விண்ணப்பங்களை பிப்.18ஆம் தேதிக்குள் உரிய விவரங்களுடன் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

திருநங்கையர் விருது பெற கலெக்டர் அழைப்பு

image

2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கையர் விருதை தமிழக முதலமைச்சர் வழங்க உள்ளார் விருது பெரும் சாதனைகளுக்கு ரூ.1 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் அரசு உதவி பெறாமல் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டவர்கள் சிறந்த சேவை புரிதல் உள்ளிட்ட தகுதி உடைய நபர்கள் விண்ணப்பங்களை பிப்.18ஆம் தேதிக்குள் உரிய விவரங்களுடன் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!