News October 23, 2024
நெற்பயிர் நீரில்மூழ்கி ரூ.3.50 கோடி இழப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கண்ணங்குடி, திருப்புவனம், காரைக்குடி, சாக்கோட்டை, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் 1,045 ஏக்கர் நிலங்களில் மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு ரூ.3.50 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மை துறையினர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
Similar News
News December 6, 2025
சிவகங்கை: டிப்ளமோ போதும்., ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை!

சிவகங்கை மக்களே, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள 64 Junior Manager பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 40 வயகுட்பட்ட டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech படித்தவர்கள் டிச 17க்குள் இங்கு <
News December 6, 2025
சிவகங்கை: கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் ரூ.14,000

சிவகங்கை மாவட்டத்தில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.14,000 ரொக்கம் 3 தவணைகளில் வழங்கப்படும். இதில் பயன்பெற, தங்களது பகுதிக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை
அணுகி விவரங்களை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி செய்தி வெளியிட்டுளளார்.
News December 6, 2025
சிவகங்கை: கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் ரூ.14,000

சிவகங்கை மாவட்டத்தில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.14,000 ரொக்கம் 3 தவணைகளில் வழங்கப்படும். இதில் பயன்பெற, தங்களது பகுதிக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை
அணுகி விவரங்களை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி செய்தி வெளியிட்டுளளார்.


