News March 29, 2024

நெருங்கும் தேர்தல்: ஆலோசனை கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்களவை தேர்தல் தொடர்பாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்
கூட்டம் இன்று ஆட்சியர் ஷஜீவனா
தலைமையில் நடைபெற்றது.  உடன், தேர்தல் பொது பார்வையாளர் கௌரங் பாய் மக்வானா   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருந்தனர்.

Similar News

News November 22, 2025

தேனி: தூக்குப் போட்டு தொழிலாளி தற்கொலை.!

image

வருஷநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயபிரகாஷ் கூலி தொழிலாளி. இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.மனைவி நாகஜோதி இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதாக கேள்வி பட்டு, தனியாருக்கு சொந்தமாக தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News November 22, 2025

தேனி: தூங்கிய பெண்ணிடம் செல்போன் பறிப்பு!

image

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (54). கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த லட்சுமியின் வாயை பொத்தி, அவரிடமிருந்த ரூ.10,000 மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News November 22, 2025

தேனி: தூங்கிய பெண்ணிடம் செல்போன் பறிப்பு!

image

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (54). கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த லட்சுமியின் வாயை பொத்தி, அவரிடமிருந்த ரூ.10,000 மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!