News January 24, 2025
நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை

தூத்துக்குடி – திருச்செந்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் சேதமானது.இச்சாலை தற்போது வரை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் காந்திமதிநாதன் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <
News November 18, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <
News November 18, 2025
தூத்துக்குடி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <


