News September 27, 2024
நெகிழ்ச்சியான நகரத்தை உருவாக்குக்கும் மாநகராட்சி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையின் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டு வருகிறது. மேலும் “அடைப்பு அல்லது பிற சிக்கல்களைப் புகாரளித்து, கனமழையை திறம்பட நிர்வகிப்பதற்கும், மேலும் நெகிழ்ச்சியான நகரத்தை உருவாக்குவதற்கும் எங்களுக்கு உதவுவதன் மூலம் உங்களை ஈடுபடுத்த ஊக்குவிக்கிறோம்” என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
FLASH: ரிப்பன் மாளிகையில் போலீஸ் குவிப்பு!

சென்னை, தூய்மை பணியாளர்கள் இன்று 100-வது நாள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். காலை 10.30 மணிக்கு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரிப்பன் மாளிகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரிப்பன் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கவே போலீஸ் பாதுகாப்பு என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
News November 8, 2025
சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சென்னை, SIR குறித்த சந்தேகங்களுக்கு வாக்காளர்கள் விளக்கம் பெற சென்னை மாநகராட்சி தொடர்பு எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெரம்பூர்-9445190204, கொளத்தூர்-9445190206, வில்லிவாக்கம்-9445190208, எழும்பூர்-9445190206, இராயபுரம்-7867070540, துறைமுகம்-8778381704, அண்ணா நகர் -9445190208, சேப்பாக்கம்-9445190209, சைதாப்பேட்டை-9445190213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News November 8, 2025
EDII-ன் AI செயலி உருவாக்கும் பயிற்சி: நவ. 11 முதல்

கிண்டியில் உள்ள அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நவம்பர் 11 முதல் AI மூலம் செயலிகளை உருவாக்கும் பயிற்சியை வழங்கப்பட உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். சாட்ஜிபிடி, ஜெமினி போன்றவற்றை கொண்டு AI செயலிகள், இணையதளங்களை உருவாக்க இதில் கற்றுத்தரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


