News April 14, 2024
நூதன பிரச்சாரம் செய்த ஆர்கேநகர் எம்எல்ஏ

தண்டையார்பேட்டை 42வது வார்டுக்குட்பட்ட இரட்டை குளி தெருவில் இன்று ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் மற்றும் 42 வது வார்டு கவுன்சிலர் ரேணுகா, ஜெய் மற்றும் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பொன் இளவரசன் வட்டச் செயலாளர் பகுதி செயலாளர் உள்ளிட்டோர் கையில் வடைகளை வைத்து மத்திய அரசு வாயால் வடை சுடுகிறது என்பதை காட்டும் வகையில் நூதன முறையில் பொதுமக்களிடம் இன்று வாக்கு சேகரித்தனர்.
Similar News
News November 18, 2025
மாடு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

மாடுகள் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை சென்னையில் சாலைகளில் நடமாடும் மாடுகள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தெருக்களில் இனி மாடுகளை நடமாட விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அபராத தொகையாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
News November 18, 2025
மாடு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

மாடுகள் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை சென்னையில் சாலைகளில் நடமாடும் மாடுகள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தெருக்களில் இனி மாடுகளை நடமாட விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அபராத தொகையாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
News November 18, 2025
எஸ். ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய உதவி மையம்: மாநகராட்சி

சென்னை மக்களுக்கு SIR கணக்கீட்டு படிவம் நிரப்புவதில் எழும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 8 நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் என்றும் இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க


