News August 10, 2024

நீலகிரி: 2 வயது சிறுவன் நடவு செய்த மரங்கள் 54

image

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த தம்பகுதியினர் பிரதீப் – சங்கீதா. இவர்களது 2 வயது குழந்தை ரக்சித் ரிகான், கடந்த 6 மாதங்களாக வீட்டை சுற்றி மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதை கவனித்த அவரது பெற்றோர் குழி எடுத்தும் மரக்கன்றுகளை கொடுத்தும் ஊக்கம் அளித்து வருகின்றனர். அந்த சிறுவன் இதுவரை சிறுவன் 54 மரக்கன்றுகளை நட்டு அசத்தியுள்ளார்.

Similar News

News November 21, 2025

கோத்தகிரி ஆலோசனைக் கூட்டம்

image

கோத்தகிரி அதிமுக அலுவலகத்தில் பேரூராட்சி பூத் பகுதி ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக  செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் செ,ம வேலுசாமி பங்கேற்று பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் செய்த BLO பணிகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, பேரூர் செயலாளர் நஞ்சு, பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News November 21, 2025

கோத்தகிரி ஆலோசனைக் கூட்டம்

image

கோத்தகிரி அதிமுக அலுவலகத்தில் பேரூராட்சி பூத் பகுதி ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக  செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் செ,ம வேலுசாமி பங்கேற்று பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் செய்த BLO பணிகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, பேரூர் செயலாளர் நஞ்சு, பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News November 21, 2025

கோத்தகிரி ஆலோசனைக் கூட்டம்

image

கோத்தகிரி அதிமுக அலுவலகத்தில் பேரூராட்சி பூத் பகுதி ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக  செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் செ,ம வேலுசாமி பங்கேற்று பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் செய்த BLO பணிகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, பேரூர் செயலாளர் நஞ்சு, பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!