News August 8, 2024

நீலகிரி: 2 மாதத்தில் 3 யானைகள் பலி

image

கூடலூர்: தொரப்பள்ளி தேன்வயல் பகுதியில் கடந்த ஜூலை 7ஆம் தேதி யானை ஒன்று சேற்றில் சிக்கி உயிரிழந்தது. பின்னர், 30ஆம் தேதி மச்சிகொல்லி பகுதியில் மரம் சரிந்து மின் கம்பியில் சிக்கி இன்னொரு யானை இறந்தது. தற்போது ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில் மின் கம்பியால், மற்றொரு யானை பலியானது. இப்படி கடந்த 2 மாதத்தில் 3 யானைகள் பலியான சம்பவம் விலங்கு ஆர்வலர்களை வருத்தமடைய செய்துள்ளது.

Similar News

News November 21, 2025

கோத்தகிரி ஆலோசனைக் கூட்டம்

image

கோத்தகிரி அதிமுக அலுவலகத்தில் பேரூராட்சி பூத் பகுதி ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக  செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் செ,ம வேலுசாமி பங்கேற்று பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் செய்த BLO பணிகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, பேரூர் செயலாளர் நஞ்சு, பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News November 21, 2025

கோத்தகிரி ஆலோசனைக் கூட்டம்

image

கோத்தகிரி அதிமுக அலுவலகத்தில் பேரூராட்சி பூத் பகுதி ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக  செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் செ,ம வேலுசாமி பங்கேற்று பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் செய்த BLO பணிகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, பேரூர் செயலாளர் நஞ்சு, பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News November 21, 2025

கோத்தகிரி ஆலோசனைக் கூட்டம்

image

கோத்தகிரி அதிமுக அலுவலகத்தில் பேரூராட்சி பூத் பகுதி ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக  செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் செ,ம வேலுசாமி பங்கேற்று பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் செய்த BLO பணிகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, பேரூர் செயலாளர் நஞ்சு, பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!