News August 22, 2024

நீலகிரி: மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

image

கீழ் கோத்திரி பகுதியில் அபாயகரமான மரங்களை வெட்டும் பணியில் நேற்று 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், கடசோலை பகுதியை சேர்ந்த அழகு சுந்தரம் (35) என்பவரும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மரம் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சோலூர் மட்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 11, 2025

கோத்தகிரி: சுருக்கு கம்பி வைத்தவருக்கு அபராதம்

image

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெப்பேன் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் வேலியில் சுருக்குக் கம்பி வைக்கப்பட்டிருப்பதை நேற்று மாலை ரோந்துப் பணியில் இருந்த வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் சுருக்கு கம்பி வைத்தவர் குஞ்சப்பனை அருகே உள்ள கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார்(45) என்பது தெரிய வர, அவருக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்பட்டது.

News December 11, 2025

கோத்தகிரி: சுருக்கு கம்பி வைத்தவருக்கு அபராதம்

image

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெப்பேன் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் வேலியில் சுருக்குக் கம்பி வைக்கப்பட்டிருப்பதை நேற்று மாலை ரோந்துப் பணியில் இருந்த வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் சுருக்கு கம்பி வைத்தவர் குஞ்சப்பனை அருகே உள்ள கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார்(45) என்பது தெரிய வர, அவருக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்பட்டது.

News December 11, 2025

கோத்தகிரி: சுருக்கு கம்பி வைத்தவருக்கு அபராதம்

image

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெப்பேன் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் வேலியில் சுருக்குக் கம்பி வைக்கப்பட்டிருப்பதை நேற்று மாலை ரோந்துப் பணியில் இருந்த வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் சுருக்கு கம்பி வைத்தவர் குஞ்சப்பனை அருகே உள்ள கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார்(45) என்பது தெரிய வர, அவருக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!