News November 2, 2025

நீலகிரி மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

நீலகிரி: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News December 11, 2025

கோத்தகிரி: சுருக்கு கம்பி வைத்தவருக்கு அபராதம்

image

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெப்பேன் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் வேலியில் சுருக்குக் கம்பி வைக்கப்பட்டிருப்பதை நேற்று மாலை ரோந்துப் பணியில் இருந்த வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் சுருக்கு கம்பி வைத்தவர் குஞ்சப்பனை அருகே உள்ள கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார்(45) என்பது தெரிய வர, அவருக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்பட்டது.

News December 11, 2025

கோத்தகிரி: சுருக்கு கம்பி வைத்தவருக்கு அபராதம்

image

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெப்பேன் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் வேலியில் சுருக்குக் கம்பி வைக்கப்பட்டிருப்பதை நேற்று மாலை ரோந்துப் பணியில் இருந்த வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் சுருக்கு கம்பி வைத்தவர் குஞ்சப்பனை அருகே உள்ள கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார்(45) என்பது தெரிய வர, அவருக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்பட்டது.

News December 11, 2025

கோத்தகிரி: சுருக்கு கம்பி வைத்தவருக்கு அபராதம்

image

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெப்பேன் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் வேலியில் சுருக்குக் கம்பி வைக்கப்பட்டிருப்பதை நேற்று மாலை ரோந்துப் பணியில் இருந்த வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் சுருக்கு கம்பி வைத்தவர் குஞ்சப்பனை அருகே உள்ள கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார்(45) என்பது தெரிய வர, அவருக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!