News March 20, 2024
நீலகிரி: புலி தாக்கி மீண்டும் பசு மாடு பலி

ஓவேலியில் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை பகுதியை சேர்ந்தவர் புஷ்ராஜ். இவர் வழக்கம் போல் தனது பசு மாடுகளை நேற்று ( மார்ச் 19) மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார். அதில் ஒரு மாடு திரும்பி வரவில்லை. இதையடுத்து தேடி சென்ற போது புலியிடம் சிக்கி பலியானது தெரிந்தது. ஏற்கனவே பந்தலூரில் பசுமாட்டை புலி வேட்டையாடி கொன்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 26, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

நீலகிரி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் உரிய சான்றுகளுடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
News November 25, 2025
நீலகிரி: PHONE தொலைந்து விட்டால் இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<
News November 25, 2025
நீலகிரி: PHONE தொலைந்து விட்டால் இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<


