News March 21, 2024
நீலகிரி: தேர்தல் செலவின பார்வையாளர்கள் கலந்துரையாடல்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2004ஐ முன்னிட்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் டி.கிரண் மற்றும் சந்தீப் குமார் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட் ஆட்சியர் மு.அருணா முன்னிலை வகித்தார்.
Similar News
News November 26, 2025
முதுமலை பகுதியில் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகம், உதகை கார்குடி பகுதிக்குட்பட்ட கிரஸ்கட் கண்காணிப்பு கோபுரம் பகுதியில் நேற்று பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இன்று முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் துணை இயக்குநர் உதகை கோட்டம், தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வனஉயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு உறுப்பினன் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.
News November 26, 2025
முதுமலை பகுதியில் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகம், உதகை கார்குடி பகுதிக்குட்பட்ட கிரஸ்கட் கண்காணிப்பு கோபுரம் பகுதியில் நேற்று பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இன்று முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் துணை இயக்குநர் உதகை கோட்டம், தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வனஉயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு உறுப்பினன் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.
News November 26, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

நீலகிரி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் உரிய சான்றுகளுடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.


