News August 18, 2024
நீலகிரி: தேயிலை தோட்டத்தில் பதுங்கிய மலைப்பாம்பு!

குன்னூர் அருகே கொலக்கம்பை கோட்டக்கல் எஸ்டேட் உள்ளது. அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாக தொழிலாளர்கள் நேற்று வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து, கொலக்கம்பை அருகே அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
Similar News
News November 28, 2025
நீலகிரி: இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

நீலகிரி: மின் பராமரிப்பு பணி காரணமாக வரும் டிச.1-ம் தேதி ஓரசோலை, வெஸ்ட்புரூக், பாக்கியாநகர், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜூர், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு. சின்னகுன்னூர், அணிக் கொரை, டி.மணியட்டி, பில்லிக்கம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. SHARE IT
News November 28, 2025
மாவனல்லா பகுதியில் 2 மாடுகளை தாக்கிய புலி

கூடலூர் மாவனல்லா பகுதியில் உள்ள கோசாலையில் நேற்று முந்தினம் புகுந்த புலி, 2 மாடுகளை தாக்கியுள்ளது. இதில் மாடுகளின் கழுத்து மற்றும் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கோசாலையில் வயதான மற்றும் ஊனமுற்ற மாடுகள் நூற்றுக்கும் அதிகமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாடுகளை தாக்கி கடித்த புலி மூதாட்டியை தாக்கிய புலியாக இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
News November 28, 2025
மாவனல்லா பகுதியில் 2 மாடுகளை தாக்கிய புலி

கூடலூர் மாவனல்லா பகுதியில் உள்ள கோசாலையில் நேற்று முந்தினம் புகுந்த புலி, 2 மாடுகளை தாக்கியுள்ளது. இதில் மாடுகளின் கழுத்து மற்றும் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கோசாலையில் வயதான மற்றும் ஊனமுற்ற மாடுகள் நூற்றுக்கும் அதிகமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாடுகளை தாக்கி கடித்த புலி மூதாட்டியை தாக்கிய புலியாக இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.


