News August 10, 2024
நீலகிரி செவிலியருக்கு அமைச்சர்கள் பாராட்டு

உதகையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலா துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் இன்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது அமைச்சர்கள் , வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
தன்னலம் கருதாமல் முதலுதவி சிகிச்சை வழங்கிய செவிலியர் சபீனாவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்து, கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.
Similar News
News November 20, 2025
நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
News November 20, 2025
நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
News November 20, 2025
நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.


