News October 24, 2024
நீலகிரி: சாலை அமைக்க இடம் வழங்கிய பொதுமக்கள்

நீலகிரி: தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 3ஆம் வார்டு மற்றும் 10ஆம் வார்டுக்குட்பட்ட பகுதிகளில், புதிதாக சாலை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த சாலை அப்பகுதி மக்களின் பட்டா நிலங்களின் வழியாக செல்ல உள்ளதால், அப்பகுதி மக்கள் சாலை அமைப்பதற்காக தங்களது நிலத்தினை வழங்கினார்கள். அதற்கான ஆவணங்களை வார்டு உறுப்பினர்கள் எமி போல், ரம்சீனா ஆகியோர் தலைவர் வள்ளியிடம் வழங்கினார்கள்.
Similar News
News December 17, 2025
தேவர்சோலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட தேவன் நம்பர் 2 கொட்டாய் மட்டம் பகுதியில் நேற்று மதியம் இப்பகுதியை சார்ந்த சதீஷ் என்பவரின் பசுவை இப்பகுதியில் மறைந்திருந்த புலி ஓன்று தாக்கிக் கொன்றுள்ளதால், இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வந்த மற்றொரு புலியை வனத்துறை கூண்டு வைத்து பிடித்தது குறிப்பிடத்தக்கது.
News December 17, 2025
நீலகிரி: புதிய தொழில் முனைவோர்களுக்கு அறிய வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன
மேம்பாட்டு திட்டத்தின் கீழ், முதல் தலைமுறை தொழிலாளர்கள் வளர்ச்சி
அடைய தொழில்களுக்கு 25% முதலீட்டு மானியம், 3% வட்டி மானியத்துடன் தொழில் முனைவு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதற்கு www.msmeonline.tn.gov.com என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
News December 17, 2025
நீலகிரி: புதிய தொழில் முனைவோர்களுக்கு அறிய வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன
மேம்பாட்டு திட்டத்தின் கீழ், முதல் தலைமுறை தொழிலாளர்கள் வளர்ச்சி
அடைய தொழில்களுக்கு 25% முதலீட்டு மானியம், 3% வட்டி மானியத்துடன் தொழில் முனைவு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதற்கு www.msmeonline.tn.gov.com என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


