News June 28, 2024
நீலகிரி: சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வருவாய், காவல், நெடுஞ்சாலை துறை மற்றும் இதர அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News December 6, 2025
நீலகிரி: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <
News December 6, 2025
நீலகிரி: 10th போதும் மத்திய அரசு வேலை APPLY NOW

நீலகிரி மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
யாருக்காவது நிச்சயம் பயன்படும் இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 6, 2025
உதகை அருகே அதிரடி தடை

உதகையை அடுத்த அவலாஞ்சிப் பகுதியில் வனப் பகுதியை ஒட்டி தனியாா் பட்டா நிலத்தில் வனத் துறை அனுமதி இல்லாமல் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக, வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், வனத் துறையினா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். உள்ளாட்சி அமைப்பிடம் மட்டும் விண்ணப்பித்திருப்பதும் மற்ற துறையிலும் அனுமதி வாங்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிப்பு


