News April 12, 2025
நீலகிரி: காவல்துறையினர் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக திகழ்ந்து வருவதால், நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளும், சுற்றுலா வாகனங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், உள்ளுரில் உள்ள வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில், குன்னூரில் அனுமதியற்ற சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து, பறிமுதல் செய்யப்படும் என்று நீலகிரி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 17, 2025
நீலகிரிக்கு அரஞ்சு அலார்ட் மக்களே உஷார்!

தென்னிந்தியப் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி உட்பட 19 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News September 17, 2025
நீலகிரி: இந்த நம்பரை தெரிந்து கொள்ளுங்கள்!

நீலகிரி மக்களே உங்களின் வணிக வளாகம், வீடு உள்ளிட்டவைகளில் மின்சேவை பாதிப்புக்கு இனி நீங்கள் மின்வாரிய அலுவலகம், லைன்மேனை தேடி அலைய வேண்டியது இருக்காது. TNEB CUSTOMER CARE:9498794987 எண்ணை அழைத்து, மின் இணைப்பு எண் விவரங்களை தெரிவித்தால், அடுத்த 5நிமிடத்தில் லைன்மேன் உங்களை தேடி வந்து, பிரச்னை சரிசெய்வார். இதை மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News September 17, 2025
நீலகிரி மக்களே: உடனே செக் பண்ணுங்க!

நீலகிரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <